குடிநீருடன் கலந்து வரும் சாயக் கழிவுநீர்...

163பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் ஊராட்சி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அதிகளவு சாயப்பட்டறைகள் இந்த பகுதியில் இயங்கி வரும் நிலையில், களியனூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் குடிநீர் , சாயம் கலந்து வருவதாக சமூக வலைதளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி