வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட இயற்கை காரணங்களால் கடந்த ஆண்டு நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் கப்பல் சேவை ஜனவரி மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படாததால் விரைவில் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும் என்பதே இருநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.