திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

83பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் நான்காம் சேத்தியில் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் தீமிதி திருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி