சீர்காழி எஸ்.ஐ. மீது பெட்ரோல் குண்டு வீச்சு

63பார்த்தது
சீர்காழி எஸ்.ஐ. மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் சிறப்பு காவல் ஆய்வாளர் கணேசன் வயது 58 என்பவருது வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றுள்ளனர். கணேசன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் மீது அடுத்தடுத்த 3 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். எஸ்.ஐ. கணேசன் உடலில் தீக்காயம் அடைந்து சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டு வீச்சு முன் விரோதத்தால் நடந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்தி