இறால் பண்ணை தொழில் மீண்டும் துவக்கம்

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி உப்பனாறு அருகில் இறால் பண்ணை மீண்டும் துவங்கியது.

சமீப காலமாக இறால் குட்டைகள் நீரின்றி கிடந்தது. ஆனால் தற்போது குட்டைகள் நீர் நிரப்பப்பட்டு இறால் வளர்ப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறிய போது, இரட்டிப்பு லாபம் தரும் தொழில் இறால் வளர்ப்பு தொழில் எனவும் நான்கு லட்சம் முதலீடு போட்டால் 8 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி