மயிலாடுதுறை: பேருந்து நிழலகம் கட்டி தர கோரிக்கை

70பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அடுத்துள்ள சின்னங்குடி, சின்ன மேடு கிராமங்களுக்கு பல வருடங்களாக பூஜை செய்யப்படாத சில அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த ஊர் வழியாக சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை பேருந்துகள் தற்போது இயக்கப்படுகின்றன. 

இந்த பகுதியில் சரியான பேருந்து நிலையம் இல்லாததால் வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே புதிய பேருந்து நிலையம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி