அதிகரித்து வரும் கடல் சீற்றம்

57பார்த்தது
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காட்டு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக வேகத்துடன் கரைகளில் மோதி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, மாணிக்கப்பங்கு, சின்னங்குடி, வானகிரி, பூம்புகார் என பல்வேறு கடற்கரை கிராமங்களில் கடன் சீற்றத்துடன் காணப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி