போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாதவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சார்பில் உலக போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி லாமேக், சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார், காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்று போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி