மகளிர் தினத்தை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி நடத்தும் பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுந்தரவல்லி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மண்டல செயலாளர் பெரியார் செல்வம், மாவட்ட செயலாளர் பார்த்திபன், திராவிட கழக மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.