உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

60பார்த்தது
மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள மொத்த வக்கீல் சாலை எதிரில் புனித சேவியர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. ஒரு தோழி ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி