சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அரசூர் ஊராட்சியில் கோப்பியக்குடி கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்கான சாலை பழுதடைந்து பயன்பாட்டிற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கிராம பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் வரை இந்த சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி