சீர்காழி: விவசாயிகளை அலைக்கழிப்பதாக கோரி ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாயில் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இங்கு சிறு கடன் பெற வரும் சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளை வங்கி நிர்வாகம் சரியான பதில் கூறாமல் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை திருமுல்லைவாயில் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி