மேமாத்தூர் துணைமின் நிலையத்தில் மின்னிறுத்தம்

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 12 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேமாத்தூர், கீழ்மாத்தூர், சாத்தனூர், மேல கட்டளை, ஆறு பாதி, பரசலூர், நல்லுச்சேரி, ஆனை மட்டம், கடலி, நரசிங்கநத்தம் உன்னிடம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி