மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மயிலாடுதுறை வட்டாரத்திற்கு (நாளை) செப்டம்பர் 12ஆம் தேதி காலை 11 மணி அளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதேபோன்று செப்டம்பர் 27ஆம் தேதி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி