மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாக்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவடி குளக்கரையில் இருந்து கரகம் புறப்பட்டு விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி, ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி