தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்; 13. 05. 2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்
பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாமில் கலந்துகொள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் கலந்துகொள்வதற்கான அழைப்பு.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் சுனுளுனுநு உடன் இணைந்து பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் (PஆNயுஆ) நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 13. 05. 2025 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 04. 00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்இ மாநில போக்குவரத்துக் கழகம் (ளுநுவுஊ) சென்னைஇ கோயம்புததூர் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி (ஐவுஐ) முடித்த பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு (யுPPசுநுNவுஐஊநுளுர்ஐP வுசுயுஐNஐNபு) தேர்வு செய்யவுள்ளனர்.
எனவேஇ இம்முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐவுஐ) பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.