இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

82பார்த்தது
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தினமும் நோன்பு நோற்று இறைவனுக்கு தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் திரைப்படத்தின் நடிகர் பஷீர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவரின் தேசிய தலைவர் திரைப்படம் வெற்றி பெறவும் நாகூர் ஆண்டவர் சமாதியில் விளக்கு ஒளி ஏற்றி தொழுகையில் ஈடுபட்டார், ஆண்டவர் சன்னிதானத்தில் தர்கா அரசியல் குழு தலைவர் செய்யது காமில் சாகிப் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். ர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி