புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

53பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் நகராட்சி பகுதியில் ரூபாய் 4 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோட்டாசியர் திருமால், வருவாய் வட்டாட்சியர் திலகா, நகராட்சி ஆணையர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி