கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

61பார்த்தது
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒரு கோடி வாடிக்கையாளர்களை கொண்டு தொழில் நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் புதிய பாக்ஸ்களை கொள்முதல் செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தனியார் பாக்ஸ்களை எடுத்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு அரசு பாக்ஸை வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளத
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி