மயிலாடுதுறை 29ஆவது வார்டு பனந்தோப்பு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் சுகாதார முறையில் விற்பனை செய்வதற்கு தயாரிக்கப்பட்ட ஒருடன் குல்பி ஐஸ்கிரீம்கள் ஐஸ்கட்டிகள் உள்பி தயாரிக்க பயன்படும் பொருள்களை மயிலாடுதுறை நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குல்பி ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படும் பொருட்களை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று அழித்தனர்.