குடிநீர் குழாயை சரி செய்ய கோரிக்கை

65பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தெரசா கல்லூரி ஆர்ச் பகுதியில் இருந்து மெயின் ரோட்டின் ஓரத்தில் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் ஐந்து இடங்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது.

இதனால் தரங்கம்பாடி வாழ் மக்கள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை நிலவி விடும் என்கிற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குடிநீர் குழாயில் உள்ள கசிவை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி