மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பெரிய கோவில் எனப்படும் ஸ்ரீ அரும்பண்ண வனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத தெப்ப உற்சவ திருவிழா வெகு விமர்சையாக முன்னதாக முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மேற்கொண்டு வீதி உலா காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.