மயிலாடுதுறை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள்

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழல் பாதிக்காத பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை கரைக்க வேண்டும்; சிலைகளைக் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி