பாராளுமன்ற உறுப்பினரிடம் மீனவர்கள் கோரிக்கை

85பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையாறு துறைமுகத்தில் படகு அணையின் தளம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மீனவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே படகு அணையும் தளத்தைச் சுற்றி உள்ள பள்ளங்களை அகற்றி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பட்டா இல்லாத மீனவர்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி