மயிலாடுதுறை பேராசிரியருக்கு விருது

82பார்த்தது
சென்னையில் மே 17 இயக்கம் சார்பில் தமிழ் கனலி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அடுத்த மன்னம் பந்தல் ஏ பி சி கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் வரலாற்று துறை பேராசிரியரும் தன் மண் தன்னுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் அவர்களுக்கு சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி