குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

57பார்த்தது
மயிலாடுதுறை நபர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் நேற்று திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மல மளமளவென அருகே உள்ள குப்பைகளுக்கும் பரவியது. உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறை நடக்க தகவல் தெரிவித்தனர். தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி