மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்திலுள்ள பழமையான தருமபுரம் ஆதீனம் இடத்திற்கு பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வருகை புரிந்தார்.
அங்கு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
தொடர்ந்து அவருடன் சிறிது நேரம் அல்லது கலந்துரையாடினார். ஆதீனம் அவருக்கு சால்வை அனுபவித்த கோவில் பிரசாதங்களை வழங்கினார். பின்னர் ஆதீனம் முன் மெய்மறந்து பாடினார்.