நாகை: மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை

60பார்த்தது
நாகை: மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் கடந்த 2ஆம் தேதி 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் தொடர்பான பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததா என்று தெரிய வந்தது. உற்பத்தி ஒட்டகத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் வயது 27 என்றவர் கடைத்தெருவில் மனநலம்  பாதிக்கப்பட்டு தங்கி இருந்த மூதாட்டியை மதுபோதையில் சீண்டலுக்கு உட்படுத்தியுள்ளார். 

இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராமன் மூதாட்டி தலையில் கல்லால் தாக்கியுள்ளார். பிறகு அவரை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். ராமன் மூதாட்டியை கடைத்தெருவில் போட்டுச் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி