கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாகப்பட்டினம் நகர காங்கிரஸ் சார்பில் எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் உதயச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், நிதிநிலை அறிக்கையை கண்டித்து முழுக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி