"என் உயிர் உங்கள் காலடியில்" - செந்தில் பாலாஜி உருக்கம்

51பார்த்தது
"என் உயிர் உங்கள் காலடியில்" - செந்தில் பாலாஜி உருக்கம்
"என் உயிர் உங்கள் காலடியில்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி