திருப்பரங்குன்றம் மலை மேல் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்

72பார்த்தது
திருப்பரங்குன்றம் மலை மேல் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்
பக்ரீத் பண்டிகையையொட்டி, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் மலை மீது ஏறிச் சென்று அங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் மலை மீது சென்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். நாட்டு மக்களின் நன்மைக்காகவும் பாலஸ்தீன மக்களுக்காகவும் இன்று சிறப்பு துவா செய்யப்பட்டது.  திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பிரச்சனைகள் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி