இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை தன உடலில் செலுத்தும் தாய்

79பார்த்தது
இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை தன உடலில் செலுத்தும் தாய்
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர் மார்செலா இக்லேசியா (47) இவர் சருமத்தை தீவிரமாக பராமரித்து வருவார். தற்போது வரை 99,000 டாலர் வரை ஒப்பனைக்காக செலவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சர்க்கரை பானங்கள், சோயா பொருட்கள் அல்லது ஆல்கஹால் ஆகியவற்றை சாப்பிடுவது இல்லையாம். இந்நிலையில், புதிய முயற்சியாக தான் இளமையாக இருப்பதற்காக தனது மகனின் ரத்ததை தன் உடலில் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார். 23 வயதான ரோட்ரிகோவின் ரத்தம் மூலம் மார்செலா இக்லேசியா ரத்த மாற்று சிகிச்சை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி