மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. ரூ.2 லட்சம் காப்பீடு

50பார்த்தது
மாதம் ரூ.3000 ஓய்வூதியம்.. ரூ.2 லட்சம் காப்பீடு
இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும். இதில், தொழிலாளர்கள் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. விபத்தில் இறந்தாலோ அல்லது முற்றிலும் ஊனமுற்றாலோ, ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். பகுதி ஊனம் ஏற்பட்டால், ரூ.1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். மேலும், 60 வயதிற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியமும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி