மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

54பார்த்தது
மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று (ஜன., 10) படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று (ஜன., 11) கரை ஒதுங்கியுள்ளது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பினர். இந்த விபத்தில் மோகன் என்ற மீனவர் உயிரிழந்த நிலையில், செல்வம் என்பவர் மாயமானார். தற்போது அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி