MBBS மாணவர் சேர்க்கை.. 72,943 பேர் விண்ணப்பம்

83பார்த்தது
MBBS மாணவர் சேர்க்கை.. 72,943 பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்தது. கடந்த ஜூன் 6 தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 65% விண்ணப்பங்கள் கூடுதலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி