உசிலம்பட்டி: விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

60பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு இன்று (டிச. 28) மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் எம். எஸ். மாணிக்கம் , ஒன்றிய பொருளாளர் வில்லாளி செல்வம், நக்கலப்பட்டி முன்னாள் கவுன்சிலர் வாசக ராஜா, தொட்டப்ப நாயக்கனூர் கிளைச் செயலாளர் போத்தி ராஜா, செட்டியபட்டி கிளைச் செயலாளர் முருகன், நகர இளைஞரணி தங்கப்பாண்டி, நகர அவைத் தலைவர் வேல்முருகன், பூச்சி பட்டி ராஜு , நகர விவசாய அணி ராமர், வில்லாணி கிளைச் செயலாளர் ராஜபாண்டி, தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி