மகளும் பேரனும் மாயம் என புகார்.

577பார்த்தது
மகளும் பேரனும் மாயம் என புகார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மகளும் பேரனையும் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டி பெட்ரோல் பங்க் பின்புறம் வசிக்கும் செல்வம் (56) என்பவரின் மகள் பிரேமலதா (23) மற்றும் 3 வயது பேரன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று செல்வம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி