சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ

78பார்த்தது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ

திருமங்கலம் மொச்சிகுளம் மருதலிங்கம் 24 மல்லாங்கிணறு பகுதியில் கட்டட பணிக்கு சென்ற போது அங்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சிறுமிக்கு விருதுநகர் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது மருத்துவமனையில் சிறுமிக்கு 18 வயது ஆகாததை அறிந்த ஊழியர்கள் கள்ளிக்குடி சமூக பாதுகாப்பு திட்ட ஊரக அலுவலர் முத்துலட்சுமியிடம் தகவல் தெரிவித்தனர்.

அவர் கொடுத்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மருதலிங்கத்தை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி