மதுரை மாவட்டம் மேலூர் அண்ணா காலனி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாமல் மாயமாகி உள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்