மேலூர் அருகே இளம்பெண் மாயம்

54பார்த்தது
மேலூர் அருகே இளம்பெண் மாயம்
மேலூர் அருகே இளம்பெண் மாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி