மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்