புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

67பார்த்தது
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மதுரை மாவட்டம் மேலூர் வட்டார வள மையத்தில் 2024-25ஆம் கல்வி ஆண்டின் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி இன்று வட்டார வள மைய கல்வி அலுவலர்கள் அழகு மீனா மற்றும் ஜெயசித்ரா தலைமையில் தொடங்கப்பட்டது. இப்பயிற்சியில் 141 தன்னார்வலர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி