வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம்.

634பார்த்தது
வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம்.
மேலூர் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உடன்பட்டி கிராமத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற 19 வயதுடைய இளம்பெண் மாயமாகியுள்ளார்
. இது குறித்து அவரது குடும்பத்தினர் கீழவளவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி