மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டி சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 78 வயதுடைய நபர் மோதி விபத்தானது. இதில் அவர் படு காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.