மதுரை அருகே மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை அருகே விரகனூர் கிழக்கு தெருவை சேர்ந்த சமயன் என்பவரின் மனைவி கற்பகம் (24) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது கணவர் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.