மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

62பார்த்தது
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஆடி மாதத்தை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி நேற்று மல்லிகை பூ விலை நூறு உயர்ந்து 500க்கு விற்பனையானது, பிச்சி 50 விலை வியர்ந்து 300க்கும், முல்லை ரூ 50 உயர்ந்து 300க்கும், ரோஸ் 150, அரளி 250, சென்டு ரூ 100, பட்டன் ரோஸ் ரூ150க்கும் விற்பனை ஆனது.

நாளை சனிக்கிழமை ஆடிப்பெருக்கு மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை முன்னிட்டு பூக்கள் நிலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி