மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டிக்கு 2019ல் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது அவருக்கு சாதாரண பரோல் விடுமுறை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நேற்று உத்தரவிட்டது மேலும் அவர் ஊடகங்களுக்கு எவ்விதமான பேட்டியும் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுப்பு வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.