மதுரை மாவட்டம் வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகம் வளாகத்தில் , மேலும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இன்று (மே. 9) காலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன் மற்றும் வணிக வரித்துறை இணை ஆணையர் உள்ளிட்டோரும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.