மதுரை கழுகர்கடை பகுதியிலிருந்து பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்தில் கீழவாசல் நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
பின்னர் அவர் நடந்து சாலையை கடக்கும் போது மூதாட்டி பேருந்து முன் செல்வதை கவனிக்காமல் அவர் மீது அதே பேருந்து மோதியதில் மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.