தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு: கலந்தாய்வுக் கூட்டம்

64பார்த்தது
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு: கலந்தாய்வுக் கூட்டம்
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு கலந்தாய்வுக் கூட்டம்

மதுரையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் நடத்திய கலந்தாய்வு கூட்டம் மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில்
சிப்காட் டைரக்டர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் முருகன் பொருளாதாரம் மேம்பாடு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் முத்து மற்றும் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி