மாட்டுத்தாவணி பேருந்து ஓட்டுநர்களிடையே மோதல்

61பார்த்தது
மாட்டுத்தாவணி பேருந்து ஓட்டுநர்களிடையே மோதல்
மாட்டுத்தாவணி
பேருந்து ஓட்டுநர்களிடையே மோதல்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று அரசு பேருந்துகளை இயக்குவதில் இரு வேறு பேருந்து ஓட்டுநர்களுடைய மோதில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி செல்லும் பேருந்துகளை யார் இயக்கும் பேருந்தை முன்னதாக இயக்குவது என்பதில் இரு ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது உடனே அங்கிருந்த சக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மோதலை தடுத்து நிறுத்தினர் இதனால் மதுரை மாட்டுத்தாவணி பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பேருந்து போக்குவரத்து சற்று பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி